Subscribe:

சனி, 5 மே, 2012

விசுவாசிகளே !


விசுவாசிகள் ஒட்டு மொத்தமாக (ஊரை விட்டு) புறப்பட்டுச் செல்லலாகாது;அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார், மார்க்கத்தை விளங்கிக் கொள்வதற்காகவும், இன்னும் அவர்களின் கூட்டத்தாரை அவர்கள் பால் திரும்பி விடும் பொழுது எச்சரிக்கை செய்வதற்காகவும் அவர்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டாமா? (அதன் மூலம்) அவர்கள் (தீயவைகளைத்) தவிர்த்துக் கொள்ளலாம்.


(19ம் அத்தியாயம் 122வது வசனம்)

ஆங்கில மொழி பெயர்ப்பு:

And it is not for the believers to go forth [to battle] all at once. For there should separate from every division of them a group [remaining] to obtain understanding in the religion and warn their people when they return to them that they might be cautious.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக